முகப்பு

மதம்வேறு மொழிவேறு

 #மதம்வேறு_மொழிவேறு 

நாம் இந்து மட்டுமே தமிழன் என்று பதிவிட்டால் சில அறிவு கொழுத்த நடுநிலை நக்கிகள் வந்து மொழிவேறு மதம்வேறு என்று எமக்கு பாடம் நடாத்துகின்றனர்.

மதம் என்பதுவேறு மொழி என்பதுவேறு என்று சிறு குழந்தைக்கும் தெரியும். அதுவல்ல இங்குள்ள வாதம்..

ஒரு தேசிய இனம் என்பது வெறும் மொழியால் மட்டும் வகுக்கப்படுவதில்லை.

மொழியுடன் சேர்த்து கலை கலாச்சாரம் பண்பாடு தொடர்ச்சி நம்பிக்கை இவை அனைத்தும் சேர்ந்தே ஒரு தேசிய இனத்தை வரையறுக்க முடியும்.

தமிழர்கள் என்போர் இந்து கலாச்சார பண்பாட்டு தொடர்ச்சியில் வந்த ஒரு தேசிய இனம்..

ஐவகை நிலங்கள் அவற்றுக்கு ஒர் தெய்வம் என்றும், குடிக்கு ஓர் தெய்வம் குவலயத்துக்கு ஒர் தெய்வம் என்றும் பத்தாயிரம் ஆண்டுகள் முன்பே வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.

யாகங்கள், யக்ஞங்கள், பலிகள், பூசைகள், விரதங்கள் என்று எல்லாம் தமிழர் பண்பாட்டில் இருந்துள்ளது.

இந்த பண்பாட்டு வாழ்வியலைத்தான் இந்து என்கின்றோம்.

அன்றைய காலத்தில் அதிஉச்ச நாகரிகம் அடைந்த தமிழர்களின் நகர்களைநோக்கி உலகம் முழுவதிலும் இருந்து பலர் வந்து குடியேறினர். அவர்களில் பலர் எம் பண்பாட்டை ஏற்று வாழ்ந்தனர். சிலர் இன்றும் மறுதலித்து வாழ்கின்றனர்.

அவர்கள் எத்தனை நூற்றாண்டுகளாக வாழ்ந்தாலும் எம் இந்து பண்பாட்டு வாழ்வியலை ஏற்காவிட்டால் அவர்கள் ஒருபோதும் தமிழர்கள் இல்லை.

பின் எம்மை ஆக்கிரமிக்க வந்த

போர்த்துக்கேயரின் வம்சத்தில் வந்து அவர்களின் கலாச்சார பண்பாட்டை பின்பற்றுபவர்களோ

அரேபிய வம்சத்தவருடன் கலந்து அவர்களின் கலாச்சார பண்பாட்டை பின்பற்றுபவர்களோ ஒருபோதும் தமிழர்களாக முடியாது.

அப்படியானால் யார்தான் தமிழன்..?

இந்து மட்டுமே தமிழன்..!!




Ourhome Div Pictures, Images and Photos

இந்து மதம் என்றால் என்ன?

இந்து மதம் என்றால் என்ன.. அது பல சமயங்களின் கூட்டு என்றே பலரும் நினைக்கின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல..

இந்த தேசத்தில் எழுந்த பின்வரும் ஆன்மீக தத்துவ கோட்பாடுகளில் ஒன்றையோ பலவற்றையோ ஏற்ற ஆன்மீக நம்பிக்கையாளர்கள் அனைவரையும் சேர்த்து குறிக்கும் பொதுவான பெயரே இந்து என்பது.

இந்துமதம் என்பது பின்வரும் கோட்பாடுகள் நம்பிக்கைகள் என்பவற்றின் அடிப்படையில் அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றை நோக்கிய வாழ்வியல் முறைமையே ஆகும்.

இவ் அனைத்து கோட்பாடுகளினதும் அடிப்படை நோக்கம் அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றை ஒரு மனிதன் அடைவதே!!

இந்த கோட்பாடுகளில் ஒன்றையோ பலவற்றையோ கடைப்பிடிப்பவை இந்து மதத்தின் உட்பிரிவுகள் ஆகும்.

மீமாம்சம்

சாங்கியம்

வைசேடிகம்

நியாயம்

அளவை

வேதாந்தம்

சித்தாந்தம்

அத்வைதம்

விசிட்டாத்துவைதம்

துவைதம்


#மீமாஞ்சம்

யாகங்கள், பலி கொடுத்தல், யக்ஞங்கள் மற்றும் அக்னி ஹோத்திரம், விரதங்கள், சந்தியாவந்தணம் மற்றும் பூசை புனஸ்காரங்களை செய்வதன் மூலம் ஒரு மனிதன் எளிதாக நேரடியாக சொர்க்கத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கை உடையவர்கள்.

(இவை பொதுவாக இந்துமத உட்பிரிவுகள் அனைத்திலும் உள்ளது)


#சாங்கியம்

இயற்கை (அதாவது உயிரற்ற பொருட்கள்), அறிவுள்ள பொருள் (அதாவது உயிர்) ஆகிய இரு பொருட்கள் பற்றி மட்டுமே பேசுகின்ற சடவாத தரிசனமாகும். படைப்பின் பரம்பொருள் குறித்து எதுவும் கூறப்படவில்லை.

இயற்கை அதன் முக்குணத்தால் எல்லாவற்றையும் தோற்றுவிக்கிறது என்பது இதன் கொள்கை.

கடவுள் வெளியே இல்லை உனக்குள்ளே இருக்கிறான் என்று சாங்கியம் கூறுகிறது.

(பௌத்தம், சமணம், பாசுபத சைவம்,  என்பன இந்த சாங்கிய மரபில் வந்த இந்துமத கோட்பாடே)


#வைசேஷிகம்

ஒரு பொருளை நன்கு அறியும் அறிவு (பிரமா) பிரமாணம் எனப்படுகிறது.

வைசேடிகம் ஒரு பொருளை நான்கு வழிகளில் அறிய முடியும் எனக்கூறுகிறது. 

1 உணர்தல் (பிரத்தியட்சம்) (நேரில் பார்த்து உணர்தல்), 

2 ஊகம் (அனுமானம்) 

3. உவமை, 

4 வாய்ச்சொல் (சப்தம்) 

ஆகிய நான்கு முறைகளில் ஒரு பொருளைப் பற்றி விளக்க முடியும் என்றனர்.


#நியாயம்

நியாயத்தைப் பின்பற்றுபவர்கள், எற்புடைய அறிவைப் பெறுவதன் மூலமே துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியும் என நம்புகிறார்கள். 

இதனால் அவர்கள் ஏற்புடைய அறிவைப் பெறுவதற்கான வழிகளை (பிரமாணங்கள்) அடையாளம் காண்பதில் பெரும் அக்கறை செலுத்துகின்றனர். நியாயத் தத்துவப் பிரிவினர் இந்த ஏற்புடைய அறிவை அடையாளம் காண நான்கு பிரமாணங்கள் அல்லது வழிமுறைகளைக் கைக்கொள்கிறார்கள்.


#அளவை

வைதிக நெறி வேத நெறி. இந்த நெறியாளர் தெரியாத தெய்வத்தைத் தெரியும்படி விளக்கிக் காட்டுபவர்கள். ஐம்புலனால் அறியப்படாத தெய்வத்தை ஐம்புல அனுமானத்ததால் விளக்குபவர்கள். 

எந்தெந்த வகையான அனுமான அளவைகளால் தெய்வத்தின் இருப்பு உய்த்துணரப்படும் என்பதன் விளக்கமே அளவை.

(வைதிக நெறி அளவை முறையை பின்பற்றுகிறது)


#வேதாந்தம்

வேதாந்தம் என்றால் அறிவால் உணர்ந்த முடிபு என்பது பொருள். நான்கு வேதங்கள் கூறும் முடிபு வேதாந்தம் எனப்படும்.

எந்த தனி மனிதனை மையமாக வைத்து உருவாகவில்லை எனினும் மனிதர்களை மையமாக வைத்து எழுந்த தத்துவங்களைக் குறைகூறுவதும் இல்லை. தனிநபர் வழிபாட்டை வேதாந்தம் ஏற்பதில்லை.

வேதாந்தம் மனிதன் தெய்வீகமானவன் என்று கூறுகிறது.

வேறுபட்ட மதச்சிந்தனைகள் எத்தனை இருந்தாலும் அனைத்தையும் அனுமதிக்க வேண்டும். அனைவரையும் ஒரே கருத்துக்குள் கொண்டுவர முயலக்கூடாது. பல கருத்துகளும் முடிவில் இறைவனையே அடைகின்றன என்கிறது வேதாந்தம்.

ஜாதிமுறையை வேதாந்தம் ஏற்பதில்லை. ஜாதிமுறை என்பது சமுதாயப் பழக்கம் என்கிறது வேதாந்தம்.

வேதாந்தம் ஒப்புக்கொள்ளும் ஒரே பாவம் , தன்னையோ, பிறரையோ பாவி,பலவீனர் என்று நினைப்பதே. தவறுகள் கருத்து உண்டு. ஆனால் பாவம் என்ற கருத்து இல்லை.

ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும், வெளியே உள்ள கடவுளை நம்பாதவனை சில மதங்கள் நாத்திகன் என்று கூறுவது போல் தன்னிடம் நம்பிக்கை இல்லாதவனை நாத்திகன் என்று வேதாந்தம் கூறுகிறது. ஆனால் இந்த நம்பிக்கை சிறிய-நான் என்பது சார்ந்தது அல்ல. ஏனெனில் ஒருமையே வேதாந்தத்தின் கோட்பாடு என்பதால் அனைத்திலும் நம்பிக்கை கொள்வது என்பது இதன் பொருள்.

(இந்துமதத்தின் பெரும்பாலான உட்பிரிவுகள் இக்கொள்கைகளை ஏற்கின்றன)


#சித்தாந்தம்

சிந்தித்து அறிந்த முடிபு என்பது பொருள்.

இறைவன், உயிர், மலங்கள் இவை மூன்றும் நிலையானவை என்றும் இவற்றை யாருமே படைத்தலில்லை என்பதும் சித்தாந்த கருத்தாகும்.

ஆயினும் என்றும் நிலைத்திருக்கும் இவை மூன்றும் வெவ்வேறு குணங்களை இயல்புகளைக் கொண்டுள்ளன என்று சித்தாந்தம் கூறுகிறது.

(சித்தாந்த சைவம் என்பது இக்கோட்பாட்டை பின்பற்றுகிறது)


#அத்வைதம்

இரண்டற்ற நிலை என்பது இதன் பொருள். 

இது இந்து தத்துவத்தில் இறைவனின் தன்மை பற்றிய ஒரு கொள்கை ஆகும். 

சீவன் (ஜீவாத்மா) என்பதும் இறைவன் (பிரம்மம்|பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மாவாக விளங்குகின்றது என்றும் இத்தத்துவம் கூறுகிறது.


#விசிட்டாத்வைதம்

விசிட்டாத்துவைதமானது சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் சீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது. 

சித்து, அசித்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து. பிரம்மம் ஒருவரே. அவர் சத்து என்றும் பிரம்மம் என்றும் ஈசுவரன் என்றும் திருமால் என்றும் பெயர் பெறுகிறார். 

அவர் சித்து என்னும் ஆத்மாவுடனும் அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார். பரமாத்மாவே நிலையானவர். சுதந்திரம் உடையவர் சித்தும் அசித்தும் அவரைச் சார்ந்திருப்பவை என்பதும் இதன் கொள்கை.



#துவைதம் 

இரண்டானது என்பது இதன் பொருள்.

இறைவன் ஒருவனே சுதந்திரமானவன், உலகு உயிர் என்பவை வேறானவை.

இறைவன் தனி, மற்றவை அதில் சேராதவை.

பரமாத்மா, ஜீவாத்மா, ஜட உலகம்-இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருள்கள். உலகம் ஒரு தோற்றம் அன்று. 

சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு. கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம் என்கிறது துவைதம்.

Ourhome Div Pictures, Images and Photos

இந்து மட்டுமே தமிழன்..

 #நாம்_இந்து என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை.


ஆரியம் திராவிடம் எனும் குழப்பம் கால்டுவெல் என்ற மதமாற்றம் செய்யவந்த பாதிரியால் உண்டாக்கப்பட்ட குழப்பமே..


ஆரியர்கள் எனப்படுவோர் இனக்குழுமம் அல்ல.. அது ஒரு உயர்ந்த ஆன்மீக ஞான மரபினரைக் குறிக்கும் சொல்..



உயர் ஆன்மீக ஞான மரபினர் வாழ்ந்த தேசம் இது என்பதைக் குறிக்க ஆரியவர்த்தம் என்று இந்தியாவை அழைத்தார்கள்..


இந்த தேசத்தில் வாழ்ந்த மக்கள் பலரை ஆரியர்கள் இல்லை என்று நம்பவைத்த ஐரோப்பியர் தம்மை இன்றும் இந்தோ-ஆரிய இனத்தவர் என்று உரிமைகொண்டாடுகின்றனர்..


சித்தர்கள் முனிவர்கள் நாயன்மார்கள் ஆழ்வார்கள் என்று ஆன்மீக ஞானத்துடன் விளங்கிய ஆரியதேசம் இந்த தேசம்..


கடவுள் என்றால் என்ன வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியாமல் பிழைப்புத்தேடி வந்த ஆபிரிக்க வம்சத்திடம் கடவுள் இருக்கவில்லை.. மதம் இருக்கவில்லை..

இன்று பல ஆபிரிக்க வம்சத்தினர் தமிழ் பேசிக்கொண்டு தம்முன்னோர்களிடம் கடவுள் நம்பிக்கை இல்லை. மதம் இல்லை என்று கூறுகின்றார்கள்..


அது உண்மைதான் தமிழ் பேசும் ஆபிரிக்க வம்சத்திற்கு மதம் இல்லைத்தான்.. ஆனால் தமிழர்களிடம் மதம் இருந்தது கடவுள் இருந்தது பண்பாடு கலை கலாச்சாரம் என்று எல்லாம் இருந்தது..


பிழைப்புத்தேடியும் திருட்டிற்காகவும் வந்த ஆபிரிக்கன் தமிழ் பேசி வாழலாம் ஆனால் அவன் தமிழனில்லை..


இந்துவாக எவன் வாழ்கிறானோ எவன் முன்னோர்கள் வாழ்ந்தார்களோ அவர்கள் மட்டுமே தமிழர்கள்..


உலகுக்கு உரக்கச் சொல்வோம்..


இந்து மட்டுமே தமிழன்..!!



Ourhome Div Pictures, Images and Photos

இந்து மதம் என்பது என்ன?

 பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் இந்து மதம் என்பது சைவம் வைணவம் சாக்தம் போன்ற மதங்களை இணைத்த மதத்தின் பொதுவான பெயர் என்று.


ஆனால் உண்மை அதுவல்ல..


இந்திய பண்பாட்டின் ஆன்மீக அறிவின் அடையாளமாக விளங்கும் நால்வேதங்கள் குறிப்பிடும் கடவுள், கடவுளின் மூர்த்தங்கள், தேவர்கள்(ஆதித்தர்கள், வசுக்கள், உருத்திரர்கள்) இவர்களில் யாரோ ஒருவரை முதன்மைப்படுத்தி உருவாக்கப்பட்ட மதங்களே சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் போன்ற மதங்கள்.


வேதம் கடவுள் என்றோ கடவுளின் மூர்த்தங்கள் என்றோ அல்லது தேவர்கள் என்றோ குறிப்பிடுபவர்களைத்தான் மேற்படி மதங்கள் முழுமுதற் கடவுள் என்றோ முதன்மைக் கடவுள் என்றோ கூறுகின்றன. 


வேதத்தில் குறிப்பிடாத ஒன்றை கடவுள் என்று பின்பற்றும் மதங்கள் இங்கு எதுவுமே இல்லை.


வேதம் கூறும் பிரம்மம் தோன்ற ஆதிபராச்கதிக்கு ஆதாரமாக விளங்கும் சிவம்தான் சைவர்களின் முதன்மைக் கடவுள்.


சூரியனின் ஏழு தொழிற்பாட்டு பெயர்களில் ஒன்றானதும், வேதம் கூறும் சக்தியின் அம்சமானதுமான விஷ்ணுவே வைணவர்களின் முதன்மைக் கடவுள்.


வேதம் கூறும் விந்து சக்தியின் மூர்த்தமான முருகனே கௌமாரர்களின் முதன்மைக் கடவுள்.


நாத சக்தியின் மூர்த்தமான விநாயகனே காணபத்தியர்களின் முதன்மைக் கடவுள்.


தேவர்களின் தலைவன் என்று வேதம் சொல்லும் இந்திரனும், ஞானகுரு என்று சொல்லும் தட்சிணாமூர்த்தியுமே பௌத்தர்களின் முதன்மையான கடவுள்கள்.


இப்போது சொல்லுங்கள் பல மதங்களை இணைத்த பொதுப்பெயரா இந்து என்பது? அல்லது

வேதங்கள் கூறும் கடவுள் மூர்த்தங்கள், தேவர்களை வணங்குபவர்களை குறிக்கும் பொதுவான பெயரா "இந்து" என்று...




Ourhome Div Pictures, Images and Photos

 வழிபட தெய்வங்கள் இல்லாதபோது தெய்வங்களையும் வழங்கிய கொடையாளர்கள் இந்துக்கள்

இந்துமதவேதங்கள் கடவுள், கடவுளின் மூர்த்தங்கள், தேவர்கள் என்று வகைப்படுத்தி கூறும்.


அவ்வாறு இந்துமதம் கூறும் தேவர்களில் ஒருவரை அல்லது சிலரை தமது தேவன்களாக எடுத்து பெயரை மாற்றியோ மாற்றாமலோ தமது மதத்தின் தேவன் என்று சொல்கிறார்கள்.


இன்று உலகில் உள்ள பிரபல மதங்கள் எல்லாவற்றிற்கும் வழிபட தேவன்களை, ஆன்மீக தத்துவங்களை, அந்த மதத்திற்கு பின்பற்ற மக்களை என்று வழங்கியவர்கள் இந்துக்கள்.


இந்த உண்மையை சொல்வது

கேவலப் படுத்தல் இல்லை. அவர்கள் எமது தெய்வங்களை திருடி வைத்து பெயர் மாற்றிவிட்டு கடைசியில் எங்களை சாத்தானை வழிபடுபவர்கள் என்கிறார்கள்.அவர்கள் தாம் செய்வது தவறென்று உணர வேண்டும். 


அவர்கள் உணரவேண்டும் வழிபட தெய்வங்கள் இல்லாதபோது தெய்வங்களையும் வழங்கிய கொடையாளர்கள் இந்துக்கள் என்று..


உலகில் உள்ள எல்லா பாரம்பரியங்களையும், பழைமையையும், பண்பாடுகளையும் அழித்ததில் அழிப்பதில் என்ன பயன்கண்டீர்கள் மூடர்களே






Ourhome Div Pictures, Images and Photos

 சோழா அன்பில் சிகரம் ,ஈரானில் இப்படி ஒரு பெயரில் கோயில்

சோழா அன்பில் சிகரம்

ஈரானில் இப்படி ஒரு பெயரில் கோயில்


ஈழ நாட்டின் மன்னன் நாப்பிரசு கட்டுவித்த ஈழநாட்டின் பெரிய கடவுளுடைய கோயில் சோழா அன்பில் சிகரம். ஈழ மக்களின் பெரிய கடவுளான ஈசர் நாபாப்பயர் என்பவருக்காக கட்டப்பட்ட ஆலயம் இது. இன்று யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக பராமரித்து வருகிறது. இந்த ஆலயத்தை அமைத்த மன்னன் நாப்பிரசு நீதியின் குறியீடாக அந்த ராஜ்ஜியத்தின் வரலாற்றில் குறிக்கப்படுகின்றான். நாம் மனுநீதிச் சோழன் என்று சொல்வதுபோல் அங்கே நாப்பிரசு(நாப்பிரசு மன்னனின் மகன் பெயர் கும்பன்)


இன்றைய ஈரானின் தென்மேற்கு பகுதியில் உள்ளது இந்த பெரிய கோயில். சோழா அன்பில் சிகரம் என்று நான் கூறியதால் பலர் அப்படியா பெயர் உள்ளது என்று நினைக்கலாம். ஆம், அவர்கள் "சோஹா ஸ்அன்பில் சிக்குராட்" என்றே இன்றும் அழைக்கிறார்கள். (இன்றைய பார்சிகளின் மொழியில் ழகரம் இல்லை, அவர்களின் மொழியில் இதற்கு எந்தப் பொருளும் இல்லை)


சுட்ட செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட இந்த ஆலய சிகரம் 350அடி உயரம் வரை இருந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட நிலையில் 80 அடிக்கு மேல் இன்றும் உள்ளது. நீள அகலம் 174 அடி வீதம் உள்ளது.


இந்தப் பெரிய கடவுளான நாபாப்பயரின் மகன் கடவுளின் பெயர் எழில் என்பது இன்னுமொரு ஆச்சரியம்(எழில் என்பது முருகனைக் குறிக்கும் பெயர்). 


தமிழகத்தில் வாழும் வெள்ளார்கள் தங்களை ஈழவர்கள் என்று குறிப்பிடுவார்கள். அவர்களின் வெள்ளாளர் புராணத்தில் தாங்கள் ருத்திரனின் வம்சம் என்றும் ஈழநாட்டில் இருந்து இங்கு குடியேறியதாகவும் கூறுகின்றார்கள். 


தமிழ் நாட்டில் வாழும் பலரும் தமிழை தவறாக உச்சரிக்கையில் இந்த ஈழவர்கள் தமிழை சரியாக உச்சரிப்பதும் , தமிழ்நாட்டில் குறித்த சில சமூகத்தை தவிர ஏனையவர்களுக்கு தமிழ் மீது வெறுப்பு இருப்பதும், ஈழவர் என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு வெளியேயும் பல இனங்கள் வாழ்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


(கேரளாவில் ஈழவர், கர்னாடாவில் ஈடிகா, இலங்கையில் நாட்டிற்கே ஈழம் என்று பெயரிட்டார்கள்)












Ourhome Div Pictures, Images and Photos

ஈழம் என்னும் தேசம்

ஈழம் என்ற பெயரில் ஒரு தேசம் இன்றைய ஈரானின் மேற்குக் கரையில் இருந்ததை யாரேனும் அறிவீர்களா?


பண்டைய அக்காடிய, சுமேரிய, ஆசிரிய பேரசுகளை எல்லையாகக் கொண்டு #ஈழம் என்று ஒரு தேசம் இருந்துள்ளது.

அங்கே பேசப்பட்ட மொழிக்கு #தமிடி என்று பெயர்.


இந்த தமிடி மொழி ஈரானிய பர்சிய மொழியுடனோ ஆசிரிய அக்காடிய மொழிகளுடனோ சம்பந்தப்படாத மொழியாம்.

அம்மக்கள் கறுப்பின மக்களாம்.

அங்கே இப்போ அந்த மொழி தொலைந்து போனாலும் அதன் அயல்நாடான பலுசிஸ்தான் பகுதியில் அதனை ஒத்த மொழியொன்று சிறுகுழுவிடம் உள்ளது. 


பின்னர் ஈழ தேசம் மீது சுற்றியுள்ள பேரரசுகள் படையெடுப்பு செய்ததால் அந்த நாடும், அந்த மக்களும், அவர்களின் மொழியும் தொலைந்து போயுள்ளது. 


அங்கிருந்த மக்கள் பலர் இந்தியா, நேபாளம், இலங்கை போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்ததாக கூறுகின்றனர்.


இப்போதும் அப்பகுதியில் கறுப்பின, கலப்பின மக்கள் வாழ்கின்றனர். ஆனால் அவர்களிடம் அவர்களின் தமிடி மொழி இல்லை. அவர்களின் மதம் இல்லை. அவர்களின் கலாச்சாரம் இல்லை.


ஏதோ மொழிபேசி, யாரோ ஒருவரின் மதத்தை கலாச்சாரத்தை தரித்து அடையாளத்தை தொலைத்த இனமாக வாழ்கிறார்கள்.


நாளைய எம்தலைமுறையின் நிலையும் இதுபோலத்தான் மாறவேண்டுமா??


அடையாளம் காப்போம்..



























Ourhome Div Pictures, Images and Photos

ஈரானியர்கள் எனப்படும் இரணியர்கள்

எம்மில் பெரும்பாலானவர்கள் இரணியன் என்ற சொல்லை கேட்டிருப்போம், ஆனால் அதன் அர்த்தம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

இரண்ய என்றால் சமஸ்கிருதத்தில் பொன்னிறமான என்று அர்த்தம்.

பிரம்மன் பொன்னிறமான முட்டை வடிவ கர்ப்பத்தில் இருந்து வெடித்து தோன்றியவன் என்று பிரபஞ்ச படைப்பைப் பற்றி வேதம் சொல்லும். அதனால் பிரம்மனுக்கு இரண்யகர்பன் என்றும் ஒருபெயர் உண்டு.

(ஆதிபராசக்தியால் கர்ப்பத்தில் பிறந்தவன் பிரம்மன், ஆதிபராசக்தியில் இருந்து பிரம்மம் தோன்ற ஆதாரமாக இருப்பது சிவம் என்கிறது வேதம். அவனிடம் இந்த பிரம்மத்தில் உண்டாக்குவதற்கு தேவையான எல்லா ஐஸ்வர்யங்களும் இருப்பதால் அவனை ஈஸ்வரன் என்கிறது வேதம்.)


இந்த பொன்னிற ஒறியை தரும் ஆதித்தர்களை மித்திரர்கள் என்று வேதம் கூறும்.

வானில் தோன்றும் மின்னல், சூரியன், அக்னி போன்றவர்கள் இரணியனை உண்டாக்கும் மித்திரர்கள் என்கிறது வேதம்.

பண்டைய ஆன்மீக அறிவுபெற்ற ஆரிய மக்கள் கடவுளை வணங்குவதில்லை. அவர்களின் ஆன்மீக பார்வையில் கடவுள் கர்மங்களுக்கு அப்பாற்பட்டவர். அவரே மூலமானவர். ஞானத்தை உணர்த்துபவர். 

உலக வாழ்வை துறந்தவர்களே கடவுளை நோக்கி மௌனநிலையில் ஞானத்தை உணர்ந்தனர்.

சாதாரண உலக வாழ்க்கையில் இருந்த மக்கள் வணங்கியதெல்லாம் தங்கள் வாழ்க்கை மீது ஆதிக்கம் செலுத்தும் ஆதித்தர்கள், தேவர்கள், பூதங்கள் என்பவற்றையே.

அவ்வாறு பண்டைய ஆரியர்கள் வணங்கிய ஆதித்தர்களில் ஒருவனே இரணியனை உண்டாக்கும் மித்திரர்கள்.

ஆனால், ஆரியர்கள் ஆதித்தர் என்று வணங்கிய மித்திரர்களை முழுமுதற் கடவுளாக கருதி வழிபட்டார்கள் பாரசீகர்கள். 

மித்திரர்களால் உண்டாக்கபடும் ஒளியை அதாவது இரணியனை கடவுளான கருதி வழிபட்டார்கள். 

இது ஆரியர்களின் ஆன்மீக அறிவிற்கும் கடவுட் கோட்பாட்டிற்கும் முரணானது.

அதனால் பாரசீகத்தில் வாழ்ந்த ஒளியை வணங்குபவர்களை இரணிய வழிபாட்டை உடையவர்கள் எனும் பொருளில் இரணியர்கள் என்று அழைத்தார்கள் ஆரியர்கள்.

ஈரானியர்கள் என்பது இரணியர்கள் என்பதன் திரிபே.

ஈரானியர்கள் என்பதற்கும் ஆரியர்கள் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


ஈரானியர்கள்_எனப்படும்_இரணியர்கள்

வரலாற்றை அறிவோம்..

அஞ்ஞான இருளை நீக்குவோம்..




Ourhome Div Pictures, Images and Photos