முகப்பு

எதிர்ப்பின் தாய்-மெகாடிலிலி வா மென்சா

மெகாடிலிலி வா மென்சா ஒரு தீர்க்கதரிசி மற்றும் அச்சமற்ற போர்வீரர் ஆவார், அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்ய தனது கிரியாமா மக்களை வழிநடத்தினார். 1860 களில் பிறந்த அவர், ஏகாதிபத்திய கொள்கைகள் மற்றும் அவர்களை அடிபணியச் செய்ய முயற்சித்ததில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகியை அறைந்ததற்காக நினைவுகூரப்படுகிறார். 

மெகாட்டிலிலி வா மென்சா, எதிர்ப்பின் தாய், கென்யாவைச் சேர்ந்த ஒரு கதாநாயகி, அவர் காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து போராடினார். 

அவள் ஒருமுறை சொன்னாள், "உண்மையைப் பேசுவதற்கும், என் மக்களுக்காகப் போராடுவதற்கும் நான் பயப்படவில்லை. எனது சக்திகள் நம் முன்னோர்களின் ஆன்மாவில் வேரூன்றிய காயாவிடமிருந்து வருகிறது"என்று. அவர் ஒரு புகழ்பெற்ற அச்சமற்ற தலைவராக இருந்தார் மற்றும் அவர்களின் நிலத்தின் மீதான வெள்ளை ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து தனது கிரியாமா மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தார். பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிரான கிரியாமா எழுச்சியை அவர் வழிநடத்தினார்.

மக்களிடம் இருந்து பெரிய விளை நிலங்களை திருடி, மக்களிடம் வரி வசூல் செய்து, உள்ளூர் பாம் ஒயினுக்கு தடை விதித்த காலனித்துவ அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு, கட்டாய உழைப்பை வழங்குவதற்கு மக்களை நிர்ப்பந்தித்த காலனித்துவ அரசுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதற்காக இறுதிச் சடங்குகளின் போது நிகழ்த்தப்பட்ட கிஃபுடு நடனத்தை மெகடிலிலி பயன்படுத்தினார். அவளைப் பின்பற்றுபவர்கள் தங்கள் சமூகத்திற்காகவும், தங்கள் நிலங்களுக்காகவும் போராட அவர்களைக் கட்டியெழுப்ப உறுதிமொழி எடுக்கப்பட்டது. 

முதன்முறையாக அவள் வெள்ளையர்களால் பிடிக்கப்பட்டு கிசி கென்யாவில் தடுத்து வைக்கப்பட்டாள், அங்கு அவள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தப்பிப்பதற்கான வழியைக் கண்டுபிடித்தாள், சுதந்திரத்திற்கான போராட்டம் தொடர்ந்தது. 

இரண்டாவது முறையாக அவள் சோமாலியில் கிஸ்மாயுவில் சிறைபிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டாள், ஆனால் அவள் இப்போதும் தப்பிப்பதற்கான வழியைக் கண்டுபிடித்தாள், விடுதலைக்கான போராட்டம் தொடர்ந்தது. 

அவர் 1925 இல் இறந்தார். மலிந்தி மாவட்டத்தில் உள்ள பங்கலே உலயா குவா ஜெலேயில் அடக்கம் செய்யப்பட்டார். அங்கு அவரது நினைவாக ஒரு கலாச்சார விழா நடத்தப்பட்டது.

 #ஆபிரிக்க_மக்களின்_கருப்பு_வரலாறு



Ourhome Div Pictures, Images and Photos

இந்தோ ஐரோப்பிய இனம் என்பது சரியா?

 பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியாவில் கறுப்பர்கள் தான் வாழ்ந்தார்கள் என்கிறது ஆய்வு முடிவுகள். 


எட்டாயிரம் ஆண்டுகள் பழைமையான ரிக் வேதம் தோல் வெள்ளையாக மாறும் நோயினால் பாதிக்கப்பட்டு மக்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்றும், அதற்கு அஸ்வினி தேவர்கள் வைத்தியம் செய்து குணப்படுத்தினார்கள் என்றும் குறிப்பிடுகிறது.

தோல் வெள்ளையாக மாறுவதை மாற்றும் வைத்தியம் தெரியாதவர்கள் வெள்ளயாக மாறினார்கள். ஆபிரிக்கர்கள் ஐரோப்பியர்கள் இருவரும் ஒரே இனத்தவர்கள். ஆபிரிக்கர்கள் வெள்ளை தோல் நோயினால் பாதிக்கப்பட்டால் ஐரோப்பிய வெள்ளையர்கள்.

ஐரோப்பிய வெள்ளை நீக்கிரோக்கள் அந்த குற்ற உணர்ச்சியை மறைக்கவே தம்மை இந்தோ ஐரோப்பிய இனத்தவர்கள் என்று இந்திய இனத்துடன் தம்மை தொடர்பு படுத்தி, தம் இன வரையறைகளை வகுத்தார்கள்.

ஐரோப்பிய வெள்ளை நீக்ரோ இனத்திற்கும் இந்திய இனத்திற்கும் என்ன சம்பந்தம்? 

ஐரோப்பிய ஈரானிய இனங்களாக இல்லாமல், இந்தோ ஐரோப்பிய இனங்கள் எப்படி ஐரோப்பாவில் பெரும்பான்மையாக இருக்க முடியும்? 

இந்தியா எங்கே இருக்கிறது என்று தெரியாமல், இந்தியாவை கண்டடைவதையே வாழ்நாள் லட்சியமாக கொண்ட ஐரோப்பியர்கள்; அன்றே இந்தியாவுடன் வான்வழிப் பாதையால் தொடர்பு கொண்டு இந்தோ ஐரோப்பிய இனத்தை உருவாக்கினார்களா?

யாரை ஏமாற்றுகிறது இந்த வெள்ளை நீக்ரோ கூட்டம்?

Ourhome Div Pictures, Images and Photos

காளைத்திகைப்பான் குறள்-புல்டோசர் பாபா அருளால்

வெள்ளிக் கிழமை கல்லெறியின் சனிக்கிழமை 
கல்கல்லாய் உதிருமுன் வீடு.                           1

கல்லறியார் கல்லெறியின் எறிந்தவன்தன் வீடு 
கல்கல்லாய் ஆகும் நாளை                               2

கலவரத்தைச் செய்து நிலவரத்தை நீமாற்றில் 
நாளை காளைத்திகைப்பான்  வரும்             3

அறுவார் உசுப்பேற்றி அறியாமல் நீயெறிந்த 
கல்லாக மாறுமுன் வீடு                                       4

எறிவர் மகிழ்வர் கலம்செய்து களித்திருப்பர் 
மறுநாளே மனம் வருந்துவர்                             5

காளைத் திகைப்பான் வேலை தொடங்குகையில் 
கலங்கிவிடும் கலவரன் மனம்                          6

கலவரன் வீடு கல்லாகும் என்றறியின் 
கல்தொடவே கைகள் நடுங்கும்                        7

கலகத்தைத் தூண்டி சிதைத்தவன் சொத்தெதுவோ 
ஏலத்தே ஏறி விடும்                                                8

கலவரம் செய்துவிட்டு மனதளவில் மகிழ்ந்தநாளை 
காளைத் திகைப்பான் வரும்                              9

காளைத் திகைப்பான் காலனாய் வராதிருக்க 
கலகங்கள் செய்யா இரு                                    10

(அருஞ்சொல்: காளைதிகைப்பான்-புல்டோசர்)

Ourhome Div Pictures, Images and Photos