
இந்துக்கள் தொடர்பான அன்னியரின் பொய்க் கோட்டைகளை தகர்ப்பதற்காய்..
குமரப்பா குமரப்பா எங்கே போகிறார்?
குலதெய்வம் கோயிலுக்கு கும்பிடப் போகிறார்
குறைவில்லா நல்வாழ்வை வேண்டப் போகிறார்
கனகையா கனகையா எங்கே போகிறார்?
காவல் தெய்வம் கோவிலுக்கு கும்பிடப் போகிறார்
மடைகொடுத்து மனைகாக்க வேண்டப் போகிறார்
இளையதம்பி இளையதம்பி எங்கே போகிறார்?
இஷ்ட தெய்வம் கோயிலுக்கு கும்பிடப் போகிறார்
இடர் நீங்கி இன்ப வாழ்வை வேண்டப் போகிறார்
முனிசாமி முனிசாமி எங்கே போகிறார்?
ஈஸ்வரனார் கோயிலுக்கு கும்பிட போகிறார்
பிறப்பறுத்து முக்திநிலை
வேண்டப் போகிறார்
குலதெய்வம் காவல் தெய்வம் நாமும் வேண்டுவோம்
இஷ்ட தெய்வம் கடவுள் என்று நாமும் வணங்குவோம்
குறைவில்லா பெருவாழ்வு நாமும் வாழவே காலை மாலை தவறாமல் கோயில் செல்லுவோம்.
பச்சைக் கிளியே பறந்து வா
பாலும் பழமும் நான் தருவேன்
இயக்கர் மலையை கடந்து வா
இறுங்கும் பொரியும் நான் தருவேன்
பூதர் புதரைக் கடந்து வா
புதிரும் கதிரும் நான் தருவேன்
நாகர் நகரைக் கடந்து வா
நெல்லும் சோறும் நான் தருவேன்
பச்சைக் கிளியே பறந்து வா
பாலும் பழமும் நான் தருவேன்
பச்சைக் கிளியே பறந்து வா
சிறைகை விரித்துப் பறந்து வா
மெகாடிலிலி வா மென்சா ஒரு தீர்க்கதரிசி மற்றும் அச்சமற்ற போர்வீரர் ஆவார், அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்ய தனது கிரியாமா மக்களை வழிநடத்தினார். 1860 களில் பிறந்த அவர், ஏகாதிபத்திய கொள்கைகள் மற்றும் அவர்களை அடிபணியச் செய்ய முயற்சித்ததில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகியை அறைந்ததற்காக நினைவுகூரப்படுகிறார்.
மெகாட்டிலிலி வா மென்சா, எதிர்ப்பின் தாய், கென்யாவைச் சேர்ந்த ஒரு கதாநாயகி, அவர் காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து போராடினார்.
அவள் ஒருமுறை சொன்னாள், "உண்மையைப் பேசுவதற்கும், என் மக்களுக்காகப் போராடுவதற்கும் நான் பயப்படவில்லை. எனது சக்திகள் நம் முன்னோர்களின் ஆன்மாவில் வேரூன்றிய காயாவிடமிருந்து வருகிறது"என்று. அவர் ஒரு புகழ்பெற்ற அச்சமற்ற தலைவராக இருந்தார் மற்றும் அவர்களின் நிலத்தின் மீதான வெள்ளை ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து தனது கிரியாமா மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தார். பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிரான கிரியாமா எழுச்சியை அவர் வழிநடத்தினார்.
மக்களிடம் இருந்து பெரிய விளை நிலங்களை திருடி, மக்களிடம் வரி வசூல் செய்து, உள்ளூர் பாம் ஒயினுக்கு தடை விதித்த காலனித்துவ அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு, கட்டாய உழைப்பை வழங்குவதற்கு மக்களை நிர்ப்பந்தித்த காலனித்துவ அரசுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதற்காக இறுதிச் சடங்குகளின் போது நிகழ்த்தப்பட்ட கிஃபுடு நடனத்தை மெகடிலிலி பயன்படுத்தினார். அவளைப் பின்பற்றுபவர்கள் தங்கள் சமூகத்திற்காகவும், தங்கள் நிலங்களுக்காகவும் போராட அவர்களைக் கட்டியெழுப்ப உறுதிமொழி எடுக்கப்பட்டது.
முதன்முறையாக அவள் வெள்ளையர்களால் பிடிக்கப்பட்டு கிசி கென்யாவில் தடுத்து வைக்கப்பட்டாள், அங்கு அவள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தப்பிப்பதற்கான வழியைக் கண்டுபிடித்தாள், சுதந்திரத்திற்கான போராட்டம் தொடர்ந்தது.
இரண்டாவது முறையாக அவள் சோமாலியில் கிஸ்மாயுவில் சிறைபிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டாள், ஆனால் அவள் இப்போதும் தப்பிப்பதற்கான வழியைக் கண்டுபிடித்தாள், விடுதலைக்கான போராட்டம் தொடர்ந்தது.
அவர் 1925 இல் இறந்தார். மலிந்தி மாவட்டத்தில் உள்ள பங்கலே உலயா குவா ஜெலேயில் அடக்கம் செய்யப்பட்டார். அங்கு அவரது நினைவாக ஒரு கலாச்சார விழா நடத்தப்பட்டது.
#ஆபிரிக்க_மக்களின்_கருப்பு_வரலாறு
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியாவில் கறுப்பர்கள் தான் வாழ்ந்தார்கள் என்கிறது ஆய்வு முடிவுகள்.
எட்டாயிரம் ஆண்டுகள் பழைமையான ரிக் வேதம் தோல் வெள்ளையாக மாறும் நோயினால் பாதிக்கப்பட்டு மக்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்றும், அதற்கு அஸ்வினி தேவர்கள் வைத்தியம் செய்து குணப்படுத்தினார்கள் என்றும் குறிப்பிடுகிறது.
தோல் வெள்ளையாக மாறுவதை மாற்றும் வைத்தியம் தெரியாதவர்கள் வெள்ளயாக மாறினார்கள். ஆபிரிக்கர்கள் ஐரோப்பியர்கள் இருவரும் ஒரே இனத்தவர்கள். ஆபிரிக்கர்கள் வெள்ளை தோல் நோயினால் பாதிக்கப்பட்டால் ஐரோப்பிய வெள்ளையர்கள்.
ஐரோப்பிய வெள்ளை நீக்கிரோக்கள் அந்த குற்ற உணர்ச்சியை மறைக்கவே தம்மை இந்தோ ஐரோப்பிய இனத்தவர்கள் என்று இந்திய இனத்துடன் தம்மை தொடர்பு படுத்தி, தம் இன வரையறைகளை வகுத்தார்கள்.
ஐரோப்பிய வெள்ளை நீக்ரோ இனத்திற்கும் இந்திய இனத்திற்கும் என்ன சம்பந்தம்?
ஐரோப்பிய ஈரானிய இனங்களாக இல்லாமல், இந்தோ ஐரோப்பிய இனங்கள் எப்படி ஐரோப்பாவில் பெரும்பான்மையாக இருக்க முடியும்?
இந்தியா எங்கே இருக்கிறது என்று தெரியாமல், இந்தியாவை கண்டடைவதையே வாழ்நாள் லட்சியமாக கொண்ட ஐரோப்பியர்கள்; அன்றே இந்தியாவுடன் வான்வழிப் பாதையால் தொடர்பு கொண்டு இந்தோ ஐரோப்பிய இனத்தை உருவாக்கினார்களா?
யாரை ஏமாற்றுகிறது இந்த வெள்ளை நீக்ரோ கூட்டம்?
(அருஞ்சொல்: காளைதிகைப்பான்-புல்டோசர்)
வரலாற்றுக்கு எட்டா தொன்மையானது தமிழ், பாற்கடல் அமிர்தமென பொங்கிநிற்கும் பெருஞ்சிறப்பு அதன் சிறப்பு. கடல்மறைய திரள் சிறப்பின் சிறுதுளியை ருசிபார்க்க வந்திருக்கும் சிறியேனின் வணக்கங்கள்.
இவ்வுலகில் கிட்டத்தட்ட எண்ணாயிரம் மொழிகளாம். இருந்தாலும் ஆறு மொழிகளே தொன்மையும் சிறப்பும் வாய்ந்தவை என்று மொழியியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இவற்றிலும் பல வழக்கொழிந்து போயிற்று.
உலகில் பல மொழிகள் பேச்சுவழக்கோடு தோன்றி மறைந்து போயிற்று. சில மொழிகள் எழுத்து வழக்கில் மாத்திரம் இன்னமும் உயிர்வாழ்கின்றது. ஆனால் நம் தாய் மொழியான தமிழ் மொழி மட்டுமே காலங்கள் கடந்தும், எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் இளமையுடனும், தெளிவுடனும், பொலிவுடனும் பல்லாண்டு வாழும் பரம்பொருளாய் நிலைத்து நிற்கின்றது.
சீரிளமை பொருந்திய எம் செந்தமிழ் தொன்மை எளிமை இனிமை வளமை நுண்மை செழுமை என்று பல பெருமைகளுடன் தனித்தன்மை வாய்ந்ததாக பூவுலகில் தலைநிமிர்ந்து நிற்கிறது.
கடல்வந்து பிரிக்காத ஈழம்சேர் அகண்ட பாரதமே தமிழின் பிறப்பிடம். உலகாளும் ஈசனில் உருவான முருகனே தமிழ்க்கடவுள். இறைவனே காத்து நிற்பதால் தமிழை இறைமொழி என்றும், இறைவழி பற்றிய அகத்தியரும், அவர் வழி பற்றிய தொல்காப்பியரும் இலக்கண வேலியிட்டு அழகுபடுத்தியதால் அருள் மொழி என்றும் புகழுரைப்பர் சான்றோர்.
தமிழுக்கு மட்டுமல்லாது தமிழரின் வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர். உளவியல் உயிரியல் தொடங்கி உலகியல்வரை வகுத்தவர் தொல்காப்பியர். இன்றுவரை பல இனங்கள் தம் மொழிகளை இலக்கணப்படுத்த முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்க, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இலக்கண இலக்கிய வரங்களைப் பெற்றவர்கள் நாங்கள்.
இதற்காகவே ஒவ்வொரு தமிழர்களும் பெருமிதம் கொள்ளலாம். ஐயாயிரம் ஆண்டுகள் கடந்த அப்பழுக்கற்ற ஒரு நூல் தமிழர்க்கன்றி உலகில் எவருக்குண்டு?
கணித அடிப்படையில் ஒலிக்கும் எழுத்துக்கும் நெடுங்கணக்கு அமைத்தவர்கள் எம் முன்னோர்கள். மூச்சு முட்டாமல், தொக்கி நிற்காமல் , இடையூறு இல்லாமல் இயல்பாகவும் இனிமையாகவும் பெருமுயற்சியின்றி உச்சரிக்கக்கூடிய பெருஞ்சிறப்பும் தமிழையும், தமிழின் அத்தனை சொற்களையுமே சாரும்.
வாழும் நிலத்தை ஐந்தாகவும், வீசும் காற்றை நான்காகவும், இயல் இசை நாடகம் என்று முத்தமிழ் என்று மூன்றாகவும் பிரித்துக் தமிழைக் கொண்டாடியவன், காலங்கள் தோறும் சங்கங்கள் அமைத்து தமிழ் மொழியையும் அதன் சிறப்பையும் போற்றினான்.
சேர சோழ பாண்டிய மன்னர்கள் போற்றி வளர்த்த தமிழ், அகம் புறம் என்றும் இதிகாசங்கள் புராணங்கள் என்றும் இன்றும் வாழ்கின்றது. இந்திய மொழிகளிலேயே முதன்முதலில் அச்சிடப்பட்ட மொழி தமிழே. உலகிலுள்ள அத்தனை மொழிகளுக்கும் தாயாய் தயையாய் விளங்குகிறது தமிழ். உலகின் பல மொழிகளுக்கு வேர்ச்சொற்களை கொடுத்தும், உலகின் நவீன மொழிகள் அனைத்திற்கும் எழுத்துருக்களை கொடுத்ததும் தமிழின் பெருஞ்சிறப்பாகும்.
உலகின் அன்றைய மனிதர்கள் ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு குறியீடு கொண்டு குறிக்க முனைந்தார்கள். அக்காலத்திலேயே, ஒலிப்பு முறை ஒவ்வொன்றுக்கும் உருவம் கொடுத்து ஒலிப்புக்கு எழுத்துரு என்ற உன்னத நிலையை பெற்றவர்கள் தமிழர்கள். இன்றைய நிலையில் தமிழ் எழுத்துக்கள் பிராமி எனப்படும் தமிழியில் இருந்து கதம்பம் வட்டெழுத்து நாகரி லத்தீன் என்று பல வடிவங்களில் மாறி நின்றாலும், ஒலிப்புக்கு எழுத்துரு என்ற உலகின் இன்றைய அனைத்து மொழிகளுக்கும் தமிழ் எழுத்துக்களே அடிப்படையாகும்.
அன்னியர் பலர் படையெடுத்து நின்றபோதும், ஆட்சி அதிகாரமின்றி அல்லலுற்ற போதும் தமிழ் தன்னிருப்பை இழந்ததில்லை. தமிழையே தாயாக கோயில் அமைத்து கோபுரத்தில் இருத்தினான் தமிழன். இத்தனை பெருஞ்சிறப்பும் தமிழுக்கன்றி வேறோர் மொழிக்கு ஒருபோதும் கிடைத்ததில்லை. இப்படி தமிழின் பெருமையையும், அதன் சிறப்பையும் நாள்முழுவதும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படி பழம்பெருமை பேசுவது மட்டுமே தமிழர் நம் பெருமையல்ல. பார்புகழ் நம் தமிழை ஞாலம் உள்ளவரை நிலைத்திருக்கச் செய்வதே எம் பிறவிக்கடனும், உண்மையான பெருமையுமாகும்.
நல்வாழ்வு மலருது
வரலாறு திரும்புது
புதிய வடிவில் பழமை பெருமை நினைவில் வருகுது
(தனி: )வரலாற்றைத் தந்தாரே அதை
மீட்டுத் தந்தாரே
நரேந்திர மோடி
(குழு: )எங்கள்
நரேந்திர மோடி
(தனி:)வரமே வரமே
எங்கள் தேசத்தின் வரமே
கருப்பசாமி போல வந்த நரேந்திர மோடி
(குழு:)எங்கள்
நரேந்திர மோடி
(தனி:)பகையே பகையே இனிநீ பறந்துபோவாய்
காவல் தெய்வம் நரேந்திர மோடி வழியே செல்வோம்
(குழு:)தேச
நலமே வெல்லும்
(வரலாற்றைத்...)
(தனி:)எம் பாரததேசம் அதை மனதினில் சுமந்தே அல்லும் பகலும் நாட்டைக் காக்கும் நரேந்திர மோடி
(குழு:)எங்கள் நரேந்திர மோடி
எங்களின் தேசம் இனி உலகினில் மின்னும்
காவல் தெய்வம் நரேந்திர மோடி வழியே செல்வோம்
(குழு:)தேச
நலமே வெல்லும்
(வரலாற்றைத்..)
(தனி:)அடங்கிக்கிடந்த ராம ஜன்ம
பூமி சிரிக்குது
நாம் கனவில் கூட நினைத்திராத காசி சிறக்குது
(குழு:)சிவபூமி சிறக்குது
ஒடியும் கிளையாய் தொங்கிக் கிடந்த காஷ்மீர் துளிர்க்குது
(குழு:)அது கிளைகள் பரப்புது
(தனி:) எம் தலைவன் வந்தார் தேசம் எங்கும் மாற்றம் நடக்குது
(குழு:)முன்னேற்றம் நடக்குது
(வரமே வரமே..)
(தனி:)அகண்ட பாரதம் அது தொலைவினிலில்லை
அன்னை பூமி காப்பது எங்கள் பிறவியின் கடமை அதை
உணத்திய பெருமை..
(குழு:)நரேந்திர மோடி எங்கள் நரேந்திரமோடி
(தனி:)அறுப்போம் அறுப்போம் மன விலங்குகள் அறுப்போம் தேசம் காக்க நரேந்திர மோடி வழியே நடப்போம் (குழு:)வரும் பகையினை அழிப்போம்
அமைப்போம் அமைப்போம் அகண்டபாரதம் அமைப்போம்
தேசத்தந்தை நரேந்திர மோடி வழியே நடப்போம் (குழு:)புது வரலாற்றினைப் படைப்போம்
(வரமே வரமே..)
இன்று திராவிடர்கள் எனப்படுவோர் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து இந்தியாவில் குடிபுகுந்த கறுப்பின மக்களே..
இன்றைய இந்திய தேசம் அன்று பாரதநாடு. அது தன்னகத்தே பல பேரரசுகள், சிற்றரசுகள் என்று உலகின் நாகரிகத்தின் முன்னோடியாகவும் பண்பாட்டின் செல்வச்செழிப்பின் இருப்பிடமாகவும் சிறப்புற்று விளங்கியது.
பாரத தேசத்தின் கங்கைக் கரையில் எழுந்த பண்டைய உயர்நாகரிக பாரததேசம் முழுவதும் வியாபித்தது. அது தென்னிந்தியா முதல் கிழக்கே பர்மா, மேற்கே ஆப்கான் பலுசிஸ்தான் என்று தன் எல்லைகளை பரப்பியிருந்தது.
கங்கை நாகரிக மக்கள் வாழ்ந்த, ஆட்சிசெய்த இடங்களில் எல்லாம் இந்து தர்மமும் அதன் தத்துவ செழிப்பும் மக்களை மகிழ்வுடனும் செல்வச் செழிப்புடனும் வாழவைத்தது.
பாரததேசத்தின் இப்புகழ் பார்முழுதும் பரவியிருந்தது.
ஆனால் இதே காலகட்டத்தில் பாரதத்தை சூழ்ந்துள்ள நாடுகளில் அநீதியான நிர்வாகம், அதர்ம வழியிலான ஆட்சி, தனிமனித வழிபாடு என்று மக்கள் அல்லல்ப்பட்டுக் கொண்டிருந்தனர்.
எகிப்திய, பாபிலோனிய, அசூரிய பாரசீக தேசங்களின் அநீதியான ஆட்சி சீர்கெட்ட நிர்வாகம் என்று வாழமுடியாத மக்கள் தர்மத்தின் உறைவிடமாய் பூலோக சொர்க்கமாய் விளங்கிய பாரததேசத்தை நோக்கி புலம்பெயர்ந்தனர்.
அவ்வாறு புலம்பெயர்ந்த மக்கள் அரபிக் கடலின் ஓரங்களால் பாரதத்தை வந்தடைந்தனர்.
இன்றைய பலுசிஸ்தான் சிந்து குஜராத் மராட்டியம் கர்நாடகா ஆந்திரா மற்றும் தமிழக கேரள பகுதிகளில் வாழும் பெரும்பான்மையான கறுப்பின கலப்பின மக்கள் அவ்வாறு புலம்பெயர்ந்த மக்களே.
அவ்வாறு வந்த கறுப்பின மக்கள் பாரத தேசத்தின் பாரம்பரிய வாழ்வியல் முறை வழிபாட்டு முறை என்பவற்றிற்கு முரணான, முறைசாராத வழிபாட்டை பின்பற்றினார்கள்.
அவர்களில் பலர் தமக்கு நல்வாழ்வை கொடுத்த, தம்மை வாழவைத்த பாரத பண்பாட்டு வாழ்வியலை ஏற்று தம் அடையாளங்களையும் அதனோடு இணைந்து காத்து வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களில் சிலரே இன்று தம்மை திராவிடர் என்று அடையாளப் படுத்தி தம்மை வாழவைத்த பாரதத்தை அழிக்கும், பிரிவினை பேசும் கறுப்பின கூட்டத்தவர்கள்.
எது எப்படி இருந்தாலும் இந்த திராவிடர்கள் என்போர் வடக்காபிரிக்க மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து பாரதத்தை நோக்கி புலம்பெயர்ந்த கறுப்பின மக்களே என்பதை நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
அவர்களின் மூதாதையர்களின் அவலமான காலத்தில் காத்து வாழவைத்த பாரதத்தை எதிர்க்கும் அவர்களின் தேசவிரோத சிந்தனைகள் துரோகமானது என்று தமிழர் நாம் உணரவைப்போம்.
தமிழர்கள் திராவிடர்கள் அல்லர்.
தமிழ் பேசும் மக்கள் அனைவரும் தமிழர்கள் அல்லர். இந்துவாக இருப்பதில் எவன் பெருமையாக உணர்கிறானோ அவனே தமிழன்.
#இந்து_மட்டுமே_தமிழன்